7.8.09


20 நிமிட இரயில் பயணத்தில்,
நீ என் மடி சாய்ந்து கண்ணுறங்க,
உன் அழகிய பூங்கொத்து கொங்கைகள்,
என் தொடைகளில் ஆழமாய் பதித்த பள்ளங்களால்,
நான் தூங்காத இரவுகள் எத்தனையோ ???

No comments:

Post a Comment