6.8.09



அவளை பிரிந்தால் எப்படி துடித்திடுவேன் என்று
அவளுக்கு நன்கு தெரியும் .......
தெரிந்தே, மௌனமாய் என் துடிப்பை
இரசிக்கிறாள்......
ஆனாலும்,
அவள் இரசிப்பதற்காகவே
ஆயுள் முழுவதும் ,
வேதனைப் பட
சம்மதிக்கும் ,
மனசு.........................

No comments:

Post a Comment