7.8.09


என்றாவது ஒரு நாள் என்னை பார்த்து
புன்னகை செய்வாய்,
என்று எண்ணும் போதே
பட்டாம் பூச்சியாய்
சிறகடித்து பறக்குது
மனசு.....



No comments:

Post a Comment