7.8.09



*****தப்பு கணக்கு*****

அவள் என்னை பிரிந்து செல்வதனால்,
நான் அவளை மறந்து,
வேறு பெண்ணை மணந்து,
மகிழ்ச்சியாக,மனப்பூர்வமாக,
வாழ தொடங்கி விடுவேன் என்று,
நினைத்து, முட்டாள்தனமாக
என்னை விட்டு சென்ற அவளிடம்,
யாரவது சொல்லுங்கள்,
உள்ளங்கையில்,
உள்ளங்கால்களில் ,
ரோமங்கள் முளைப்பதில்லை என்று......


No comments:

Post a Comment