3.3.10

வேண்டிடும் மனசு...

அவள் என்னோடு இல்லையே என்ற கவலை...
அன்பாய் இணைந்து செல்வோரை பார்க்கையில் ஏக்கம்...
அவள் எப்போது தான் நன்றாய் பேசுவாள் என்ற எதிர்பார்ப்பு... ஏமாற்றபட்டோமோ ? என்ற ஆதங்கம்...
எதனால் இந்த பிரிவு என்ற கேள்வி?...
எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளாத,
அவள் மீது ஆத்திரம்,...
அவளின்றி எப்படி வாழ போகிறோம் என்ற கவலை...
மகிழ்வான வாழ்வில் திடிரென்ற பிரச்சனைகளால் கோபம்...
என்று இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்...
கடவுள் முன் சென்றவுடன்,
அபி நன்றாய் இருக்கவேண்டும்...
என்று மட்டும் வேண்டி திரும்பும்...
மனசு.?

5 comments:

  1. yaaruppa andha abi........?
    nalla irukku....

    esther

    ReplyDelete
  2. அதிக வார்த்தைகளால் அழகிழக்கிறது கவிதையும் நடையும்..ஆனால் கரு நல்ல மனதை எடுத்து காட்ட தவறவில்லை.,,,காதல் கனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. கருத்து தந்தமைக்கு...மிகவும் நன்றி திரு.அண்ணாமலையான் ,,,மற்றும் தமிழரசி,,, அவர்களே...

    ReplyDelete