10.11.09


                       ஏங்கும் மனசு...


என்ன தான், உனது வெறுப்பினை,
மனது ஏற்று கொண்டாலும்...
இயல்பு நிலையில் வாழ தொடங்கினாலும்...
என் தோழிகளின் வலைப்பதிவுகளில்...
அவர்தம்..நெஞ்சம் கவர்ந்தவர் பற்றி...
எழுதிய கவிதைகளை படிக்கும் போது...
இதில் நூறில் ஒரு பகுதி அன்பாவது..
என் மீது நீ காட்டியிருக்கலாமே..
அபி...
என்று ஏக்கத்தில்..
தேம்புது மனசு....

3 comments:

  1. அசத்தல் அழகான காதல் ஏக்கம்..

    ReplyDelete
  2. கருத்து தந்தமைக்கு...மிகவும் நன்றி திரு.சதீஸ் ,,,மற்றும் தமிழரசி,,, அவர்களே...

    ReplyDelete