12.10.09



>>>>>>வசந்தம்<<<<<<<


வறண்ட என் வாழ்வில் வசந்தமாய் வந்தவளே..
என் வாழ்நாள் முழுவதும்,
என்னுடன் இருந்திருக்கலாமே...
வசந்தத்தை வாழ்நாள்
முழுவதும் தந்திருக்கலாமே...

2 comments: