>>>>>>வசந்தம்<<<<<<<
வறண்ட என் வாழ்வில் வசந்தமாய் வந்தவளே..
என் வாழ்நாள் முழுவதும்,
என்னுடன் இருந்திருக்கலாமே...
வசந்தத்தை வாழ்நாள்
முழுவதும் தந்திருக்கலாமே...அன்பு...தான் ..... உங்களின் பலவீனம் என்றால்... இந்த உலகத்தில் சிறந்த பலசாலி.... நீங்கள் தான்.....!!!
nice poem u try u become a writer kk all the best in u r future kk
ReplyDeletenantri tholare.........
ReplyDelete