எப்படி மறப்பேன்??
நமக்குள்
என்றோ ஏற்பட போகும் பிரிவின் போது,
என் அதிகமான அன்பு,
முரட்டுதனமான அன்பு,
எனக்கே ஆபத்தாக முடிந்து விட கூடாது
என்று என் மீதான அக்கறையில்,
இன்றே
என்னை விட்டு விலகி செல்லும்,
உன்னை எப்படி நான்
அன்பு...தான் ..... உங்களின் பலவீனம் என்றால்... இந்த உலகத்தில் சிறந்த பலசாலி.... நீங்கள் தான்.....!!!
No comments:
Post a Comment