பௌர்ணமி நிலா,
ஜன்னலோர படுக்கை,
நிலவொளியும், இருளும்,
மெல்லிய தென்றலும்,
மல்லிகை மணமும் கொண்ட அறையில்,
என் செல்ல கண்மணி
நீ என் தோள்சாய்ந்து,
கண் தூங்கும் அழகினை
இமை மூட மறந்து,
பார்த்து ரசித்து,
பிறவி பயன் அடைவோம்..
நானும் அந்த
நிலாவும்...
அன்பு...தான் ..... உங்களின் பலவீனம் என்றால்... இந்த உலகத்தில் சிறந்த பலசாலி.... நீங்கள் தான்.....!!!
No comments:
Post a Comment